Home சிறப்புச் செய்திகள் தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி சிறப்புச் செய்திகள்செய்திகள் தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி November 27, 2018 11,017 views SHARE Facebook Twitter நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் போது மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவீரர்களின் உறவினர்கள் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். RELATED ARTICLESMORE FROM AUTHOR சிறீலங்காவின் போர்க்குற்றாவளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் முன்னிறுத்துவதற்கான பற்றுறுதியை வெளிப்படுத்தியது தொழிற் கட்சி முள்ளிவாய்க்கால் நினைவு நாளை பிரித்தானிய பாராளுமன்றில் அனுஷ்டிக்க பிரதான எதிர்க்கட்சி ஏற்பாடு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய இரு பெண்கள் உட்பட மூவர் கைது!